அறிவியல் துறையில் அதி உயர் விருது பெற தேர்வாகியுள்ள தமிழர்
அறிவியல் துறையில் அதி உயர் விருது பெற தேர்வாகியுள்ள தமிழர்
ஆஸ்திரேலியாவின் முதன்மையான அறிவியல் விருதுகளில் ஒன்று, யூரேகா பரிசு. 19 பிரிவுகளில் ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் வழங்கும் யூரேகா பரிசுகளுக்கான இறுதிப் போட்டியில் 58 போட்டியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் யூரேகா பரிசுகளின் வெற்றியாளர்கள் செப்டம்பர் 3ஆம் தேதி, வியாழக்கிழமை அன்று சிட்னி நகர மண்டபத்தில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படுவார்கள். இறுதிச் சுற்றிலுள்ள போட்டியாளர்களில் ஒரு தமிழரும் அடங்குவார். CSIRO என்ற தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் கிருஷ்ணன் முருகப்பனுடன், இந்த விருதுக்குத் தேர்வாகியிருப்பது குறித்தும், அவரது ஆராய்ச்சி முயற்சிகள் குறித்தும், அவரது பின்னணி குறித்தும் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Published 3 August 2026 12:30pm
Tamil researcher named for Australia's highest science prize