நீட்டை ரத்து செய்யக்கோரும் தமிழ்நாடு அரசின் தீர்மானம் மிகவும் வருத்தமளிக்கிறது
நீட்டை ரத்து செய்யக்கோரும் தமிழ்நாடு அரசின் தீர்மானம் மிகவும் வருத்தமளிக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தேசிய நுழைவுத்தேர்வு
நீட் பயிற்சி
மாணவர்களின் மன அழுத்தம் குறித்த கவலை இருந்தால், ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் கல்வி ஆதரவை வழங்க வேண்டும். ஆனால் நீட்டை ரத்து செய்வது தீர்வல்ல.
மருத்துவ கல்வி
எப்படி ஒப்பிட முடியும்?
மாணவர்களின் தேவை
பாராட்டுகிறேன்
தமிழ்நாட்டு மாணவர்களின் சாதனைகள்:
🔹 அதிகபட்ச மதிப்பெண் பெற்ற 17 மாணவர்களில், 12ஆம் இடத்தை தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் பெற்றுள்ளார்.
🔹 நாடு முழுவதும் 138 மாணவர்கள் 720-க்கு 690 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களில் 12 மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
🔹 அகில இந்திய அளவில் முதல் 100 இடங்களுக்குள் 9 மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல — தமிழ்நாட்டு மாணவர்களின் திறமை, உழைப்பு மற்றும் தேசிய அளவில் போட்டியிடும் திறனுக்கான சான்றுகள்.
எதிர்கால லட்சியங்கள்
தமிழ்நாட்டு மாணவர்கள் நீட்டை சிறப்பாக செயல்பட்டு, தேசிய அளவில் போட்டியிடும் திறன் தங்களுக்கு இருப்பதை நிரூபித்து வருகின்றனர். அவர்களின் எதிர்கால லட்சியங்களை அரசியல் கருத்துகளால் மறைத்துவிடாமல், அவர்களின் சாதனைகளை கொண்டாடுவோம். அவர்களின் வெற்றி கதைகளை அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரியாக காட்டுவோம்.
சிறந்த பயிற்சி
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.