Latest News
September 12, 2026 05:30 AM
அந்நியச் செலாவணி கையிருப்பு 78,571 கோடி டாலராக அதிகரிப்பு!
மும்பை: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, செப்டம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அதன் கையிருப்பு சாதனை அளவான 4,490.3 கோடி டாலர் அதிகரித்து, இதுவரை இல்லாத புதிய உச்சமான 78,570.6 கோடி டாலரை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
Latest News