Tamil Nadu
August 31, 2026 08:04 PM
திண்டுக்கல்லில் FQL பண இரட்டிப்பு மோசடி
திண்டுக்கல்லில் FQL பண இரட்டிப்பு மோசடி - இளைஞர் தற்கொலை
நத்தம் காசம்பட்டி அருகே பண மோசடியில் தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலை கட்டிலில் வைத்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்து மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் வத்திபட்டியில் நடு ரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். அவரின் முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu