📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 28, 2026 09:04 PM

“சாதிய வன்கொடுமை இல்லாத கிராமமாக மேலவளவு மாற்றப்படும்”

“சாதிய வன்கொடுமை இல்லாத கிராமமாக மேலவளவு மாற்றப்படும்”

அமைச்சர் வன்னி அரசு

1999-ம் ஆண்டுக்கு முன்பு வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் புறக்கணிப்புப் பாதையில் செயல்பட்டோம். நாங்களெல்லாம் சட்டப்பேரவையில் வந்து அமர்வோமா என்று தெரியாமல் இருந்தோம்.

மேலவளவு கிராமம் தொடர்ந்து சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த கிராமத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி அங்கு அம்பேத்கர் படிப்பகம் உருவாக்கப்படும். சாதிய வன்கொடுமை இல்லாத கிராமமாக மேலவளவு கிராமம் மாற்றப்படும். தமிழகம் முழுவதும் அம்பேத்கர் படிப்பகங்களை உருவாக்க இருக்கிறோம்.” என்றார்.

இதற்கு, “எங்கள் தலைவருக்கும், திருமாவளவனுக்கும் இருந்தது தேர்தல் கூட்டணி கிடையாது, கொள்கை கூட்டணி. என்னுடைய அரசியல் ஆசானாக திருமாவளவனை ஏற்றுக் கொள்கிறேன் என்று பலமுறை கூறியிருக்கிறேன். அவருக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்,” என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பதிலளித்தார்.