Tamil Nadu
August 16, 2026 05:03 PM
சென்னையில் சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் உயிரிழப்பு
சென்னையில் சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் உயிரிழப்பு
சென்னை: சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடியை சேர்ந்த காவலர் தர்மராஜ்(56) மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu