Latest News
September 11, 2026 02:31 PM
தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார்
தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார்
கலகலப்பாக பட்டிமன்றங்களை நடத்துவதில் புகழ்பெற்றவர் சாலமன் பாப்பையா. அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களோ, இனிய குழந்தைகளே என்றொலிக்கும் கணீர்க் குரலுக்கு சொந்தக்காரர். புராணங்கள், இலக்கியங்களை பேசிக்கொண்டிருந்த பட்டிமன்றங்களில் எளிய மக்களின் வாழ்க்கையை பேச வைத்தவர். 2021ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்
தொடர்புடைய செய்திகள்
Latest News