📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 20, 2026 01:03 AM

கள்ளக்குறிச்சி: மணல் கடத்தல் புகார் அளித்ததாக 15 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

கள்ளக்குறிச்சி: மணல் கடத்தல் புகார் அளித்ததாக 15 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

கள்ளக்குறிச்சி,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வைப்பாளையத்தில் 2 பெண்களை 15 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணல் கடத்தல்

இரண்டு பெண்கள் காயம்

சத்தம் கேட்டு வந்த ரமேஷின் மகள் அக்‌ஷயா (கல்லூரி மாணவி) இதை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அக்சயாவின் உடையை கிழித்து அவரை சரமாரியாக தாக்கி உள்ளது. தடுக்க வந்த சித்தி பாக்கிய லட்சுமியையும் (வயது 38) இந்த கும்பல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது.

தாக்குதலில் காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை