Tamil Nadu
July 31, 2026 02:32 PM
“மது வணிக திட்டங்களை விடுத்து மதுவிலக்கை அமல்படுத்துக”
சென்னை: “மது வணிகத்தை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளை மூடி, முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்,” என்று பாமக தலைவார் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்படாவிட்டால், தமிழர்களின் மரபணுவிலேயே மது மீதான மோகமும், அடிமைத் தனமும் பதிந்து விடும் என்று பொது சுகாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். இது எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. மாறாக, தமிழ்நாடு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சூழலில், மிகச் சரியான தருணத்தில் ஊதப்பட்டிருக்கும் அபாய சங்காகவே இது தோன்றுகிறது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu