Tamil Nadu
August 04, 2026 01:00 PM
மணலி ஆலை சுத்திகரிப்புத் திறனை 33% அதிகரிக்க சிபிசிஎல் முடிவு
மணலி ஆலை சுத்திகரிப்புத் திறனை 33% அதிகரிக்க சிபிசிஎல் முடிவு
மணலியில் செயல்பட்டு வரும் ஆலையின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை தற்போதைய 2.1 லட்சம் பீப்பாயிலிருந்து 33% கூடுதலாக, நாளொன்றுக்கு 2.8 லட்சம் பீப்பாயாக உயா்த்த சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் முடிவு
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu